Sunday, October 2, 2016

மானம் கெட்ட ரிஸ்வி லெப்பை நிகாப் போட்டு தனது முகத்தை மறைக்கட்டும்

உலமா சபைக்கு வந்த தலைவர்களிலேயே மிகவும் கேவலமான ஒரு தலைவர் என்றால் அது ரிஸ்வி லெப்பையாகத்தான் இருக்க வேண்டும். இதற்கு முன்னர் யாருமே செய்யாத அளவுக்கு இலங்கை முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்ததுடன், மாபெரும் ஊழலும் செய்த உலமா சபைத் தலைவராக இவர் மட்டுமே விளங்குகின்றார்.

உலமா சபைத் தலைவராக வருவதற்கு முன்னரே பிரமிட் ஸ்கீம் என்னும் ஹராமான ஏமாற்று வியாபாரத்தின் மூலம் சிங்கப்பூரின் ஊழல் பேர்வழி விஜய் ஈஸ்வரனுக்காக கோல்ட் கொயின் விற்பனை செய்து பலபேரை ஏமாற்றி பணம் சம்பாதித்துக் கொண்டார்.

பின்னர் சில வருடங்கள் அமைதியாக இருந்த இந்த வெள்ளையும் சொள்ளையுமாக அலையும் வைட் கொலர் திருடன், உலமா சபையில் நிலவிய ஒரு இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி அதன் தலைமையை கைப்பற்றிக் கொண்டார்.

இலங்கை முஸ்லிம்களின் பாரம்பரிய தலைமையாகக் கருதப்பட்டு, ஒரு மார்க்க உயர் பீடமாக மதிப்போடு இயங்கிவந்த உலமா சபையை Condom பக்கற்றுக்கும், உப்புப் பக்கற்றுக்கும், பியர் போத்தலுக்கும், வட்டிக் கடைக்கும் ஹலால் சான்றிதழ் கொடுத்து பணம் சம்பாதிக்கும் வியாபார ஊழல் பெருநிறுவனமாக, காப்பரேட் கம்பனியாக மாற்றிய பாவம் ரிஸ்வி லெப்பையையே சாரும். இந்த ஹராத்தில் ஹலால் சான்றிதழ் விற்கும் வியாபாரத்தின் மூலம் முஸ்லிம்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள், பணம் என்பவை ஆற்றில் போட்ட உப்பாகக் கரைந்தன. உதாரணம் : செலிங்கோ தகபுல். "அது ஹலால், முதலீடு செய்யுங்கள்" என்று ரமழான் மாதத்தில் 11% கொமிஷனுக்காக ஊளையிட்டு ஸஹர் நேர நற்சிந்தனை வழங்கினார் இந்த ஊழல் முப்தி.

இவரது ஏனைய ஊழல் ரகசியங்கள், பினாமி பெயரில் உள்ள சொத்து விபரங்கள் என்பன சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது விபரமாக வெளியிடப்படும்.

ஹலால் சான்றிதழ் மற்றும் வெவ்வேறு ஊழல்களின் மூலம் ஹராமான முறையில் பணம் சேர்த்துக்கொண்ட ரிஸ்வி லெப்பை, குறுகிய காலத்திற்குள்ளேயே ஒரு பெரும் கோடிஸ்வரராக மாறினார். ஒரு மனிதனிடம் அளவுக்கு அதிகமாக பணம் சேரும் பொழுது, அதிலும் அவன் அடிப்படையில் கெட்டவனாக இருந்து, சேரும் பணமும் ஹராமாக இருந்துவிட்டால் அவனிடம் கெட்ட பழக்கங்களைக் கொண்டு வந்து சேர்க்கும் பணியை ஷைத்தான் மிக அழகாக செய்துவிடுவான், அதிலும் மதுபானமும், பெண்களிடம் கள்ளத் தொடர்பும், விபச்சாரமும் முக்கியமானவை.

பல பெண்களுடன் கள்ளத் தொடர்பு உள்ள ஒருவனுக்கு, அந்தப் பெண்களின் முகத்தை மறைத்து வெளியில் அழைத்து சென்றால், யாருக்கும் தெரியாது, அந்தப் பெண் அவனது மனைவியா, அல்லது கள்ளத் தொடர்பா, விபச்சாரியா என்று அடையாளம் காண முடியாது. ரிஸ்வி லெப்பை தனது காம லீலைகளை யாருக்கும் மாட்டாமல் செய்வதற்காக நாட்டில் உள்ள எல்லாப் பெண்களுக்கும் முகமூடி போட முயல்கின்றாரா என்று பலமான கேள்வி எழும்புகின்றது.

இலங்கையில் முஸ்லிம் பெண்கள் படித்து, பல்வேறு துறைகளில் வேகமாக முன்னேறிவரும் ஒரு முக்கியமான காலகட்டத்தில் இலங்கையின் அனைத்து முஸ்லிம் பெண்களுக்கும் முகமூடி போட்டு அவர்களை உலகத்திலும், சமூகத்திலும் இருந்து தனிமைப்படுத்தி வீட்டிற்குள் ஒரு மூலையில் அடைத்து வைப்பதுதான் ரிஸ்வி லெப்பையின் திட்டமா? தனது காம லீலைகளை அரங்கேற்றிக்கொள்ள பெண்களை ட்ரான்ஸ்போர்ட் பண்ணுவதற்காக மொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் ஷாபி மதஹபின் பெயரால் ரிஸ்வி லெப்பை இப்படி ஒரு பாரிய அக்கிரமத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளதாகவே தோன்றுகின்றது.

ஷாபி மத்ஹப்பின் பெயரால் ரிஸ்வி முப்தி பொய் சொல்லி இருப்பதை பலரும் சுட்டிக்காட்டி உள்ளனர். வாசகர்கள் தேவை என்று தெரிவித்தால் அந்த விபரங்கள் தனியாக வெளியிடப்படும்.

உலமா சபை குறித்து இரண்டு கேள்விகள் உள்ளன.

முதலாவது கேள்வி : உலமா சபையை இலங்கையின் அனைத்து முஸ்லிம்களும் தங்களது ஏக பிரதிநிதிகள் சபையாக அங்கீகரித்து எப்பொழுது சம்மதம் கொடுத்தார்கள்? உலமா சபையின் தலைவர் முஸ்லிம்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்டவர் அல்ல, யாரோ சில லெப்பைகள், பூசாரிகள், புரோகிதர்கள் கூடி தெரிவு செய்ததாக ஒரு நாடகம் அரங்கேற்றப் பட்டது, ஆகவே அப்படி தெரிவு செய்யப்பட ஒருவர், மொத்த முஸ்லிம் சமூகத்தின் மீது எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?

இரண்டாவது கேள்வி : உலமா சபை என்பது பல இயக்கங்களையும் கொண்ட ஒரு அமைப்பு. ரிஸ்வி லெப்பை தனது முடிவை உலமா சபை சார்பில் வெளியிடுவதற்கு முன்னர் அனைத்து இயக்கங்களினதும் சம்மதத்தை பெற்றுக்கொண்டாரா? இலங்கையில் உள்ள ஒரு செயற்திறன் நிறைந்த மண்டை வீங்கிய இயக்கமான SLTJ அமைப்பினர் உலமா சபையை அங்கீகரிக்கவோ, அதில் அங்கத்துவம் பெறவோ இல்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இந்த ஆக்கத்தை முகநூலில் பகிர்ந்துகொள்ள விருப்பம் இல்லாதவர்கள் கூட இரண்டு கேள்விகளையும் மட்டுமாவது பகிர்ந்துகொள்ள முடியும்.

இலங்கை முஸ்லிம் பெண்களுக்கு முகமூடி போடுவதை விட, திருடனும் ஊழல் பேர்வழியுமான மானம் கெட்ட ரிஸ்வி லெப்பை ஒரு ஹபாயாவும், நிகாபும் தனக்குத் தானே போட்டுக் கொள்ளட்டும். திருடனும், குற்றவாளியும்தான் முகத்தை மறைக்க வேண்டும், ஆகவே ரிஸ்வி லெப்பை நிகாப் போட்டுக் கொள்ளட்டும்.

குறிப்பு : கிண்ணியா பிறையை  மறைத்தமை, கிண்ணியா மக்களை நன்றி கெட்டவர்கள் என்று ரேடியோவில் திட்டியமை, கண்டியில் நடைபெற்ற உலமா சபை பொதுக் குழுக் கூட்டத்தில் தான் தலைவராக வருவதற்காக ஒரு நாடகத்தை செட் பண்ணி அரங்கேற்றியமை போன்ற விடயங்கள், ஆக்கம் நீண்டு விடும் என்பதால் அலசப்படவில்லை.





47 comments:

  1. ஆரோக்கியமான பதிவு என்றாலும் கடினமான வார்த்தைப் பிரயோகங்கள்

    ReplyDelete
  2. "எவரேனும் தவறிழைக்காமல், குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் அதை பொறுமையாக தாங்கிக் கொள்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் கண்ணியத்தை உயர்த்தாமல் இருப்பதில்லை."

    ReplyDelete
  3. சாதாரண மனுசனாக இருந்த ரிஸ்வி முப்தி கொடிச்வரனாக மாறுகிறார், சமூகத்திற்கும், இஸ்லாத்திற்கும் துரோகம் செய்கின்றார், இவ்வளவும் தெரிஞ்சும் சும்மா இருக்கின்றோமே, அங்கதான் வெளிப்படுகிறது நமது சொனகனின் சோத்துமாட்டுப் புத்தி.

    ReplyDelete
  4. ஒருவருடைய தனி வாழ்க்கையும் அவருக்கும் அல்லாஹ் உரிய தொடர்பினை பற்றி நமக்கு தீர்ப்பு வழங்க முடியாது.

    வெக்கம் கெட்ட இந்த blog உரிய இந்த கல்ல ஜமாஆத் Games.

    உமது மனைவியை முழுமையாக மூடியோ அல்லது திறந்தோ உமக்கு விருப்பமான மாதிரி கொண்டு செல்லுங்கள்.

    அதற்காக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையினையோ குறை சொல்ல உங்களுக்கு என்ன தகுதியுன்டு.

    இதை நடத்துபவர் இடைவழியில் மதுரசாவில் பாயந்த அரை மவுலவி.

    உங்களுக்கு SLTJ எது சொன்னாலும் சரி. ஆனால் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை பத்துவா சொன்னால் ஜீரணிக்காதே !

    உமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அடுத்தவனை குழப்பாதே.

    BBS உமது blog உள்ள வித்தாயாசம் என்ன ?

    ReplyDelete
    Replies
    1. அஷ்ரப் அமீன், ஒங்கட கதைகள் ஹுரிமளுவ ல கேட்டா தெரியும். தப்லீக் என்ற காரணத்திற்காக மட்டும் ரிஸ்வி முப்தி என்ற சமூக துரோக கிரிமினலை காப்பாற்ற வேண்டாம், ஒகே யா?

      Delete
  5. மக்கள் தெரிவு செய்யாத இந்த மாதிரியான சுயநல துரோகிகள் தலைவர்களாக இருக்கும் வரை முஸ்லிம்கள் இந்த நாட்டில் உருப்படவே முடியாது. இப்படியான தலைவர்களுக்கு எதிராக கிளர்ந்து எழும்ப வேண்டும்.

    ReplyDelete
  6. Makkel therivu makkel thrivunu sokringe... apdina enne srilanka le irkre ella muslims ayum ground le kooptu vachu select panretha... onku pudikela velehi irungeda mafeyenhelae... summa eppo pathalum ACJU a kurai sollikitirkame...

    ReplyDelete
  7. اللهم اهد من كتب والا اخربه خرابا شديدا

    ReplyDelete
  8. اللهم اهدهم وإلااخربهم خرابا شديدا

    ReplyDelete
  9. لا تكذبو ولا تطعنو لاحد.

    ReplyDelete
  10. Mountain will never move for Jamath games dogs shouting

    ReplyDelete
  11. உனக்கு உலமாக்களை பற்றி பேச எந்தவொரு தகுதியும் இல்லை. இந்த கேவலம் கெட்ட Blog கை பற்றி பொலிசிடம் புகார் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும். அதற்ற்கு முன்னால் உன் Blog கை டிலிட் செய்து விடு

    ReplyDelete
    Replies
    1. அடேய் லூசு, இந்த மாதிரி வெப்சைட் செய்றவன் நீ போலீசில் புடிச்சு குடுக்குறதுக்கு ஐடன்டி கார்ட் நம்பர், வீட்டு அட்ரஸ் போட்டோ எல்லாம் போட்டுத்தானா செய்வான்? ஒன்றில் வெளிநாட்டில் இருந்து செய்வான், இல்லாவிட்டால் proxy server வைச்சு செய்வான். ரொம்ப சின்னப்பிள்ளைத் தனமாக பேச வேண்டாம். முதலில் ரிஸ்வி என்னும் கள்ள பயலை போலீசில் பிடித்துக் கொடுக்க வழியை பாருங்க.

      Delete
    2. இவனெல்லாம் உலமா எண்டால் கள்ளன் காடையனைப் பத்தியும் பேச முடியாது. தொப்பியும், தாடியும் இருந்தால் உலமாவா? சமூகத்தையே காட்டுக் கொடுக்கும் துரோகிக்கு உலமா பட்டமா?

      Delete
  12. sariyo thavaro.... allahu vahlam, aanal ithu ileebath ennum perum paavam, markka arinjarhalin kurai halai pahiranga padhuththa islathil anumathi illai, avar thavare seythirundhalum neengalthan perum paavam seyhirirhal, thayavu seythu ithai share panni mannippe illatha ileebath enum perum paavaththai sambadhikkadirhal nanbarhale.......

    ReplyDelete
    Replies
    1. யார்ட சொந்த தனிப்பட்ட விடயங்களும் பேசப்படவில்லை. அல்லாஹ்ட மார்க்கத்திற்கும், சமூகத்திற்கும் செய்யும் அநியாயம், கட்டாயம் பேசித்தான் ஆகணும். இல்லாவிட்டால் அவன் இன்னும் பெரிய கள்ளன் ஆகிவிடுவான்.

      Delete
  13. jamath games neengal idil pottulla owworu kutraththukkum ippa illatilum kiyamathil sathchi kondu wandu aakanum appo sathchi illamal pagiranga paduthina inda manakedana seyalgal patri ungalidam ketkum pothu ganniyamana inda ulamakkal ungalin meethu seluththum anda kewalamana parweye unakku pothum kewlamaga. satharana manithargalin kuraigalaye marekka solli orukkum pothu ippadi ulamakkalukku awathuru solwathu kiyamaththil un nilamai allah we thirmanikkattum thayalam ullawan unaya mannippano maruppano yarukku theriyum kewalamanawa

    ReplyDelete
    Replies
    1. போட்டதுக்கே இந்த துள்ளு துல்லுரீன்களே, கலவேடுத்தவண்ட நிலைமை எப்படி இருக்கும் மறுமையில்? ரிஸ்வி முப்தி தும்பு தூள், மறுமையில்.

      Delete
  14. நியாயங்களுக்கு மத்தியில் பல சதிகளும் உள்ளன

    ReplyDelete
  15. Idai weliyittawarhal allahwai bayandu kollattum ungaluku pidikkada oru widayathai mudiwu seydu wittar enbade ungal warutham endru therihiradu adai oru poduppairachinayaha pesa wendam

    ReplyDelete
  16. Eza paziwitawaruku ALLAH ner waliya katuwanaha.wartaihala alandu pasunga.siru wartayala narham selawum elum suwarkam selawum ela.

    ReplyDelete
  17. உண்மையாக இருந்தால் செரி இல்லை என்றால் நாளை கியாமத்தில் மாட்டிக்கும்.ஆனால் ஒன்று றிஸ்வி பதவி மோகம் பிடித்தவர் என்பது உண்மை

    ReplyDelete
  18. இந்தப் பதிவாளரின் உள்நோக்கம் என்ன என்று சின்னப்பிள்ளைக்கும் விளங்கும். ஒருவரின் வாழ்க்கையை, நடத்தையை ஆராய்ந்து பெரிய ஆராய்ச்சியாளர் போல காட்டிக்கொண்டாலும் இது ஒரு மிகக் கேவலமான வேலை. நீங்கள் சொல்வது உண்மை என்று வெச்சிக்கோள்வோம். ஒருவர் நன்மையை செய்தாலும் தீமையை செய்தாலும் அவரவர் அதனைக் கண்டுகொள்வார். ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி மனுசன கடிக்கிற மாதிரி அல்லாஹ்வுக்கே உரிய சிபத்தையும் உங்களுக்குரிய சிபாத்தாக ஆக்கிக்கொண்டிருக்கின்றீர்களே அப்போ நீங்கள் தான் மறுமையில் மிகப்பெரிய வங்குரோத்துக்காரன்.

    ReplyDelete
  19. Ade ulamakale patri pesa nee yaruda yahoodiye. neeyum unga jamate sardawarhalum yahoodihalin kai koolihal enbadu urudiyahi wittadu. Makkalei wittum ulamakalei pirippadu awarhaludeiya sadi

    ReplyDelete
    Replies
    1. ஐயா என்ன "MASS" கமால்? கமால் என்றால் " MASS " ? இல்லை அது initial ஆ ?

      Delete
  20. பல பெண்களுடன் கள்ளத் தொடர்பு உள்ள ஒருவனுக்கு, அந்தப் பெண்களின் முகத்தை மறைத்து வெளியில் அழைத்து சென்றால், யாருக்கும் தெரியாது, அந்தப் பெண் அவனது மனைவியா, அல்லது கள்ளத் தொடர்பா, விபச்சாரியா என்று அடையாளம் காண முடியாது. ரிஸ்வி லெப்பை தனது காம லீலைகளை யாருக்கும் மாட்டாமல் செய்வதற்காக நாட்டில் உள்ள எல்லாப் பெண்களுக்கும் முகமூடி போட முயல்கின்றாரா என்று பலமான கேள்வி எழும்புகின்றது.

    இலங்கையில் முஸ்லிம் பெண்கள் படித்து, பல்வேறு துறைகளில் வேகமாக முன்னேறிவரும் ஒரு முக்கியமான காலகட்டத்தில் இலங்கையின் அனைத்து முஸ்லிம் பெண்களுக்கும் முகமூடி போட்டு அவர்களை உலகத்திலும், சமூகத்திலும் இருந்து தனிமைப்படுத்தி வீட்டிற்குள் ஒரு மூலையில் அடைத்து வைப்பதுதான் ரிஸ்வி லெப்பையின் திட்டமா? தனது காம லீலைகளை அரங்கேற்றிக்கொள்ள பெண்களை ட்ரான்ஸ்போர்ட் பண்ணுவதற்காக மொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் ஷாபி மதஹபின் பெயரால் ரிஸ்வி லெப்பை இப்படி ஒரு பாரிய அக்கிரமத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளதாகவே தோன்றுகின்றத
    I think this is not correct. Ongalukkum kaafirhalukkum different illamal poidum. Stupid

    ReplyDelete
  21. உண்மையாக இருந்தால் செரி இல்லை என்றால் நாளை கியாமத்தில் மாட்டிக்கும்.ஆனால் ஒன்று றிஸ்வி பதவி மோகம் பிடித்தவர்

    ReplyDelete
  22. Unmaiye sonna kojje peruku kasakkum athode selrawangele yohuthinduwange illenda shiya karenduwange ippidiyethan unmaiya solrewengede waya mudiruwange

    ReplyDelete
  23. If correct, i appriciate

    ReplyDelete
  24. இஸ்லாத்தை பற்றி அடிப்படையே தெரியாத ஒரு கோழையின் பதிவு இது என்று நன்றாக விளங்குகிறது.ஒரு உண்மை முஸ்லிம் பெண்கள் தமது முகத்தை மூடுவதையே விரும்புவான்.இதை ஒரு குற்றச்சாட்டாக பதிவிடும் உனக்கு இஸ்லாத்தை தெளிவு படுத்துவது கட்டாயக் கடமை.

    ReplyDelete
  25. Surprised alfter reading this article.... The majority of Muslims in Srilanka is been fooled by these kind of fake leaders but certainly they have to face Almighty Allah one-day.

    ReplyDelete
    Replies
    1. அய்யாஷ்October 14, 2016 at 6:11 AM

      இந்த புலொக்கில் யாரும் கருத்துக்களைப் பகிர வேண்டாம் வினை விதைத்தவன் விறைுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான். யார் பாவம் செய்கிறாரோ அவருக் அல்லாஹ் போதுமானவன் இந்த தளத்துக்குச் சொந்தக்காரன் ஒரு சீயாக்காரன் என்பது தௌிவான உண்மை

      Delete
  26. Please stop argues we all are Muslims even Lankans

    ReplyDelete
  27. உண்மையான ஒரு முஸ்லிம் இந்தமாதிரியான விடயங்களை பகிரங்கப்படுத்தி முஸ்லின் உலமமாக்களை இழிவு படுத்தமாட்டார்கள்...இவைகள் மிக இரஹசியமாக பேசப்டவேண்டும்....நன்கு ஆராயப்படவேண்டும் ...மாறாக வேண்டாம்...மரணம் வரும்.. மறுமை வரும் ...அல்லாஹ்வின் கேள்வி கணக்குகள் உண்டு....நம் எல்லோரையும் வல்ல இறைவன் பாதுகாப்பனாக.....

    ReplyDelete
  28. எடிட்டர்
    தொடருங்கள்..நான் பல முறை சொல்லி உள்ளேன் .அதில் ஓன்று மட்டுமே நீங்கள் கடைப்பிடித்துள்ளீர்கள்.....அது , ' லெப்பை ' என்ற சொல்.. ரிஸ்வி லெப்பை .........ஓகே
    ஆனா நீங்க உலமா சபை எண்டு இனி எழுதாம அதை எழுதும்போது , இப்படி எழுதுங்கள்...அப்ப மக்கள் மனதில் இந்த வாசகம் சரியாக இடம் பிடிக்கும்..
    உலமா சபை எண்டு எழுதுவது எனில் , இப்படி எழுதுங்கள் ;
    ''உ ல(க்க)மா(ட்டு) சபை'' .
    தனக்கு தானே ' முப்தி ' எண்டு பட்டம் போட்டுக்கொண்ட , ரிஸ்வி லெப்பை பத்தி எழுதுற எனில் , உல(க்க)மா(ட்டு) சபை தலைவன் ரிஸ்வி லெப்பை , எண்டு போடுங்கள்...இதை தொடர்ந்து இப்படி எழுதி எழுதி வந்தால் மக்கள் மனதில் இந்த உலமா சபை என்பது ஒரு உழைக்க வக்கில்லாத , கத்தம் ஓதி சோறு திங்கும், சோம்பேறி மாட்டு சபை எண்டு நல்லா மனதில் பதியும்.........செய்யுங்கள் ...
    ஒரு காலம் வரும் , இன்ஸா அல்லாஹ் , இந்த மாட்டு சபையை முஸ்லிம்கள் துரத்தி அடிக்க......

    ReplyDelete
  29. Please stop splitting the unity of Muslims. You can't bring the whole community (100%) under one umbrella. We have so many factions. I know for sure the majority is with All Ceylon Jamiyathul Ulama, and they accept ACJU as their representative. We all know ACJU led by Rizvi Mufthi handled the BBS issue politely. If not for ACJU (With the help of Allah), the enemies would have won the battle and had what they wanted. Even the previous government wanted to split ACJU. They knew that muslims are well organized by ACJU. Only a few groups or handful of people are not under the ACJU umbrella. It's Rizvi Mufthi who brought all the factions except ACTJ under ACJU and created harmony among groups. There is no alternative for ACJU and it's leadership.

    ReplyDelete
  30. Iyakka veri.!!!.makkali kulappum vaarthai prayokam....!! Palivangum padalam..!! Kulambiya kuttayil ..kevala proyajanam..!!! Kallarkal,,islathai kulappum nasakkararkalin thoonduthal...!!nichchayamaka ithu ulakathukkum marumaikkum entha vithathilum nanmai alikkum aakkamalla..romba over...!!!! Be care full

    ReplyDelete
  31. editor
    a smaal request..
    PLEASE MAKE COMMENTS FROM LATEST DATE TO OLD ONE. For example;
    comment published in 06 october 2016 , appear just right below the article and in the first place following older ones.
    Thanks for understanding.....

    ReplyDelete
  32. All Ceylon Jammiyathul Ulama patri koora ungaluku enna thahudhi irukku? Matravarhalin kuraihalai thedi thiriyum neegal mudhalavadhu fajr itku masjidh ku poi pray panni evvalavu kaalam endru sindhiyungal

    ReplyDelete
    Replies
    1. உண்மையை பேசுவற்கு தகுதியெல்லாம் மனசாட்சி ஒன்றுதான் தேவை. சுபஹு தொழுபவர்களெல்லாம் உண்மை பேசுபவர்கள் என்று உமக்கு யார் சொன்னது.

      Delete
    2. உண்மையை பேசுவற்கு மனசாட்சி ஒன்று மட்டும் இருந்தால் போதும், பஜ்ர் தொழுபவர்களெல்லாம் உண்மை பேசும் தகுதியானவர்கள் என்று உமக்கு யார் சொன்னது.

      Delete
  33. Yaaruda neeyallayam

    ReplyDelete
  34. Be careful my dear Muslim brothers; ;
    This photo edited,and this website it's mean jamathgames.blogspot.come organise by freemasons and illuminatI (yahoody)

    ReplyDelete
  35. Be careful my dear Muslim brothers and sisters..this photo is edited by no Muslims,and this website it's mean jamathgames.blogspot.come is organised by freemasons and illuminatI (yahoodi)

    ReplyDelete
  36. Just because Risvi Mufthi's Mother covered her face he can't force anyone else also cover..
    If one has wrong thoughts , can't control her mind or got any disease she will cover her face because many of us know that once a Muslim women had a connection with a man and then she moved away and married again and to protect herself from the earlier man she covered her face...
    Allah loves beauty and prophet has said women to lower their gaze....
    So one who is a true mumin will never cover her face....but will lower her gaze.

    ReplyDelete
  37. Whatever people say, It is very easy to prove, THABLIGH not Islam, whoever involved in this work they are not the UMMAH from Prophet Muhammad Rizvi is a confirmed Pharaoh, he carry out Islamic rules according to the country politician's decision he is living in falls Insha Allah will die as a confirm disbeliever. May Allah grant him the deepest hell fire.

    ReplyDelete