Sunday, March 2, 2014

ஜமாத்தே இஸ்லாமியின் Facebook திருடர்கள் அகப்பட்டனர்

வாசகர் ஆக்கம் : மனாஸிர் (மாதம்பை)



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ், எமது ஊரூக்கு ஒரு தப்லீக் ஜமாஅத் கூட வரமுடியாத அளவுக்கு மிக மோசமான இயக்க வெறியைக் காட்டி வரும் ஜமாத்தே இஸ்லாமி , மாதம்பையில் ஜமாத்தே இஸ்லாமியின் ஆதிக்கம் முழுமையாக இருக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி, குறுக்கு வழிகளிலும், வன்முறையான வழிமுறைகளிலும் செயற்பட்டு வருகின்ற
ஜமாத்தே இஸ்லாமியினர், SLTJ இற்கு எதிராக அடிதடி, மிரட்டல், உறவினர்களைக் கொண்டு மிரட்டுதல், சலாத்திட்கு கூட பதில் சொல்லாமல் இருத்தல், தங்களது கடைகளில் பொருட்களை விற்பனை செய்ய விரும்பாமல் இருத்தல் என்று SLTJ ஆதரரவாளர்கள் மீது மோசமான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.  மீண்டும் ஜமாத்தே இஸ்லாமையுடன் வந்து சேர்ந்துகொண்டால், நிறைய வசதிகள், பொருளாதார உதவிகள் செய்து தருவதாக செய்திகளையும் சிலபேர் மூலம் அனுப்பிய வண்ணம் இருக்கின்றனர். அவற்றை ஏற்றுக் கொள்ளாவிட்டால் மோசமான விளைவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்று அச்சுறுத்தல் வேறு.



ஊரில் இப்படியாக பல்வேரு மோசடிகளை செய்துவரும் இவர்கள், அப்பாவிப் பெண்களை அமீரின் கட்டளைபடி வீதியில் இறக்கி, சிங்களத்தில் பதாதைகளை காட்டி, முஸ்லிம் சமூகத்தை காபிர்களிடம் காட்டிக் கொடுத்து அதன் மூலம் வெளியூர் மக்களிடமும் தற்பொழுது தலைகுனிவை எதிர்நோக்கியுள்ளனர். இதிலிருந்து தப்புவதற்காக பொய்யான அவதூறுகளை பரப்புவதற்காக போலி Facebook கணக்குகளை பயன்படுத்துகின்றனர். சிலாபத்தை சேர்ந்த பார்சான் மெளலவி அவர்களின் பெயரில் ஜமாததே இஸ்லாமி சார்பில் போலி Facebook இயக்கப் பட்டது அனைவரும் தெரிந்ததே. தற்பொழுது மேலும் சில போலி Facebook இயக்கி அவதூறுப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.


எமது ஊரில் வசிக்கும் ஜமாத்தே இஸ்லாமியின் முக்கிய ஊழியர் ரிஸ்வான் ரஹீம் (நளீமி) பல்வேறு பொய்யான செய்திகளை ஊடகங்களில் பரப்பி வந்தார். அவற்றிற்கு றஸ்மின் மெளலவி அவர்கள் ஆதாரபூர்வமான பதிலை முன்வைத்து இவரின் பொய்களை அம்பலப் படுத்தியதால் ஊடகங்களில் இருந்து தலைமறைவாகிவிட்டார். இதனால் ஜமாத்தே இஸ்லாமியின் வெறிபிடித்த எமது ஊரைச் சேர்ந்த, அரபு நாட்டில் ஹவுஸ் ட்ரைவராக வேலைபார்க்கும் முர்ஷித் என்பவரும் மேலும் முஸ்தாக் என்பவரும் தற்பொழுது பல்வேறு மோசடி Facebook வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு அங்கமாக "நலன்விரும்பி நான்" என்கின்ற பெயரில் போலியான Facebook ஒன்றின் மூலம் ஜமாத்தே இஸ்லாமியினர் அவதூறு பரப்பி வருகின்றனர். முர்ஷித் என்பவர் பல்வேறு போலி Facebook கணக்குகளை சில வருடங்களுக்கு முன்னர் இருந்தே பேணி வருபவர் ஆவார். தேவைப்படும் நேரங்களில் அவற்றின் பெயரை இன்னொருவரின் பெயராக மாற்றி அவதூருகளை பரப்புவதில் இவர் மிகவும் திறமைசாலி. அதுமட்டுமின்றி ஆபாசப் படங்கள் உட்பட பல்வேறு பாவச் செயல்களிலும் ஈடுபட்டு வருபவர். மேலும் றஸ்மின் மெளலவியின் பெயரில் ஒரு போலி Facebook கணக்கின் பெயர் மாற்றம் செய்ய இருப்பதாக அறிய முடிகின்றது.


தோல்விக்கு மேல் தோல்வியையே தழுவி, அதனை தீர்க்க முடியாமல் வன்முறை, அடிதடி, போலி Facebook, சேறு பூசுதல் என்று ஜமாத்தே இஸ்லாமி தற்பொழுது ஈடுபட்டு வருவதால் அனைவரும் எச்சரிக்கையாக இருப்போம்.

ஜஸாகுமுல்லாஹு ஹைரன்.














( முக்கிய குறிப்பு :  மேற்படி கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை. )

11 comments:

  1. இந்த முர்சித் ஊமைக் குள்ளேன், இவன் பயங்கர கேம் காரேன்.

    இவனைப் பற்றி எனக்கு தெரியும், இவனது காதல் லீலைகள் பற்றியும் தெரியும்.

    ReplyDelete
  2. haa haa haa, Murshith, kadaisiyaa maattittaai machchi.

    Nee periya killaadi endu nenaippo? nee sinna vayasula irunthe ippidiththaane daa.

    ReplyDelete
  3. intha bolgspot kaaran adipato naayaha poran ambula annda give me a home addres

    ReplyDelete
    Replies
    1. என்னடா செய்வாய்?

      27/1, Tharalanda Road, Matale

      Delete
  4. intha blogspot kaaran adipato naayaha poran mursithtala.........

    ReplyDelete
  5. முஸ்தாக் ஊதிப் படிச்சவன், ஆனால் முர்ஷித் ஒரு காவாலி. இவனுக்கு ஒரு ஜமாத்தே இஸ்லாமி பிள்ளையுடன் காதல், அதுதான் இப்படி வேரிகாரனாக செயல்படுகிரான். இவனுக்கு இன்னும் பல fake எகவ்ண்டு facebook இல் உள்ளது.

    மாதம்பை முஸ்லிம் வாலிபர்கள் சங்கம்.

    ReplyDelete
    Replies
    1. அப்போ நீங்க முர்ஷித் பத்தி சொல்றீங்க, ஹவுஸ்மேட் கேஸ சொல்ல மாட்டீங்களா?

      Delete
    2. Adei poththunkadaa vaaya...! amaithiyaga irunda Madampeya kulappi vittingalada..! unkada jamaathila eththanai pirivuda .? yaruda unkada Amir?

      Delete
  6. முர்ஷித் பற்றி சொல்ல நிறைய விடயங்கள் உண்டு. இவனின் சில கேஸ்கள் மாட்டியதால் ஜமாஅத் ஒதுக்கி வைத்த, ஆனால் ஒரு அப்பாவி பிள்ளையை ஊரில் லவ் பண்ணுவதால் மீண்டும் ஜமாஅத் சார்பாக நடிகின்றான், நல்ல மனுஷன் ஆக பார்க்கின்றான்.

    இவனுக்கு ஹவுஸ்மேட் கேஸ் உண்டு.

    ஆர்ப்பாட்டத்திற்கு போன திருமணமான ஒரு பெண்ணுடன் முதலில் கள்ள தொடர்பு இருந்தது. இவனை போன்றவர்களின் முழு விபரமும் மாதம்பை மக்கள்கு தெரியம்.

    ReplyDelete
  7. இவனுகள் இனத்தை காட்டிக்கொடுத்த கபோதிகள்.முஸ்லீம்களுக்கு விரோதமாக பொது பல சேனா போன்ற துவேஷிகளை எதிர்த ஒரே ஜமாஅத் இந்த SLTJ தான். மற்ற எல்லா ஜமாத்துக்களும் வாலை சுருட்டிக்கொண்டு தூங்கினவனுகள். வெட்கம்கெட்ட ஜன்மங்கள். பெண்களை ரோட்டுக்கு அனுப்பிவிட்டு வீட்டில் தூங்கனவனுகள்

    ReplyDelete
  8. முர்ஷித் பெரிய கிரிமினல் மூளை கொண்டவன்.

    மாபெரும் குற்றங்களைச் செய்துவிட்டு, ஒன்றுமே தெரியாத மாதிரி நடிப்பது மட்டுமல்ல, மற்றவர்களுக்கு அட்வைஸும் பண்ணுவான்.

    இவன் உண்மையிலேயே தமிழ் தெரிந்த ஒரு யூதனாகக் கூட இருக்கலாம்.

    ReplyDelete