Thursday, September 5, 2013

மட்டக்குளியில் விபச்சாரத்தில் மாட்டிய பிரபல மெளலவி

இந்த மெளலவிகள் என்னும் பூசாரிப் புரோகித கூட்டங்களால் நடக்கும் அனைத்து அநியாயங்களுக்கும் முக்கிய காரணம் முஸ்லிம்களின் அறியாமையே ஆகும். கேடு கேட்ட விபச்சார  மன்னர்களை எல்லாம் உலமாக்கள் என்று நம்பி, இவர்களை நபிமார்களின் வாரிசு என்று தப்பாக நினைத்துக் கொள்கின்றோம். நபிமார்களின் வாரிசுகள் இப்படி எல்லாம் செய்வார்களா?



இலங்கையில் உள்ள அனைத்து தவ்ஹீத் ஜமாத்களையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டு, கொழும்பு பொரளை லக்ஸ்மி கார்டினில் தலைமையகம் கொண்டு உருவான இயக்கம் தான் அனைத்து தவ்ஹீத் கூட்டமைப்பு என்கின்ற இத்திஹாத் அஹ்லுல் தவ்ஹீத் ( IAT) அமைப்பாகும். இதன் தலைவராக இருந்தவர் அப்துல் வதூத் ஜிப்ரி என்கின்ற மஞ்சள் தாடி போலி அவ்லியா வேடதாரி ஆகும்.


ஏற்கனவே பொம்பிளை கள்ளன் என்று பெயர் எடுத்தவர் இவர். சந்தடி சாக்கில் சிங்களப் பெண்களைக் கூட பதம் பார்க்க தயங்காதவர் இந்த பெரிய தாடி ஜுப்பா போட்ட பிரேமானந்தா. பஸ்ஸில் போகும் பொழுது பாடசாலை மாணவிகளுக்கு தனது ஆண்மையின் வீரத்தை ஜூப்பாவுக்கு உள்ளே இருந்தே முறுக்குப் போட்டுக் காட்டுவதில் பலே கில்லாடி.


ஹஜ்ஜு செர்விஸ், உம்ரா செர்விஸ், லேடீஸ் பயான் என்று கொடி கட்டிப் பறந்த இவர், அல்லாஹ்வின் பெயரைச் சொல்லிக்கொண்டே அடுத்தவன் பொண்டாட்டியை வளைத்துப் போடுவதில் கில்லாடி.


உம்ரா செர்விஸ், ஹஜ் செர்விஸ், லேடீஸ் பயான் என்று இவர் பிழைப்பு நடத்தியதால் அடுத்தவர்களின் வீடுகளுக்கு செல்லவும், பெண்களை அணுகவும் நிறைய வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொண்டார். அவர் பெரிய மெளலவி, நபிமாரின் வாரிசு என்று தவ்ஹீத் ஆண்கள் பேசாமல் இருக்க, இவர் தான் பிரேமானந்தா, நித்தியானந்தா செக்ஸ் சுவாமிகளின் வாரிசு என்பதனை அடுத்தவன் மனைவிகளுடன் கட்டிலில் நிரூபித்து வந்துள்ளார்.


இந்த விபச்சார சேஹு ஒரு தந்திரமான திட்டம் வைத்திருப்பார். லேடீஸ் பயான், உம்ரா செர்விஸ், ஹஜ்ஜு செர்விஸ் என்று அடுத்தவர்களின் வீடுகளுக்கு சென்றால், ஏதாவது ஒரு சிறிய பொருளை அவர்களுக்கு தெரியாமல் அவர்களின் வீட்டில் கதிரைக்கு கீழே, சோபா செட் இன் குஷனுக்கு கீழே வேண்டுமென்றே வைத்து விட்டு வந்து விடுவார்.


பின்னர் அடுத்த நாள் பகல் பொழுதில், வீட்டில் ஆண்கள் இல்லாத நேரத்தில் சென்று கதவைத் தட்டி, "பைலை மறந்து வைத்து விட்டு போய்விட்டேன், மொபைல் போனை மறந்து வைத்து விட்டு போய்விட்டேன்" என்று சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் நுழைவார். அப்புறம் போலி சேஹு தனது லீலைகளை ஆரம்பிப்பார். எப்படியும் தனியாக இருக்குற பெண்களை வலையில் வீழ்த்தி, தனது செக்ஸ் லீலைகளை அரங்கேற்றிக் கொள்வார்.

இப்படியாக இவர் சிறப்பாக இலவச விபச்சார சேவையில் செயற்பட்டு வந்த நேரத்தில் தான், கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பொழுது கையும் மெய்யுமாக ஜட்டியுடன் பிடிபட்டு, தாடியில் ஒரு பகுதி வெட்டப்பட்டு செம அடி வாங்கிக் கொண்டு தப்பி ஓடினார். அடி வாங்கும் பொழுதும், "அல்லாஹ்வுக்காக என்னை விட்டுடுங்க, நான் ஒரு மெளலவி,நான் மார்க்கத்தை சுமந்தவன்" என்று சொல்லித்தான் இவன் தப்பியுள்ளான். இவனுக்கு அல்லாஹ்வா விபச்சாரம் செய்யச் சொன்னான்?


விஷயத்தை வெளியில் சொன்னால் இயக்கத்தின் மானம் போய்விடும் என்று தவ்ஹீத் வாதிகள் இந்த செக்ஸ் செர்விஸ் விஷயத்தை மூடி மறைத்து விட்டார்கள். அதன் பிறகு இவரை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டார்கள்.


கொஞ்ச நாள் அமைதியாக இருந்துவிட்டு, லண்டன் பாரிஸ் என்று பயான் என்ற பெயரில் உல்லாசம் அனுபவித்து விட்டு, தற்பொழுது இலங்கையிலும் மீண்டும் தனது செர்விஸ்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார். ஒரு முறை ருசி கண்டவன் மறுபடியும் கை வைக்காமல் விட மாட்டான்.


எச்சரிக்கை : லேடீஸ் பயான், ஹஜ்ஜு செர்விஸ், உம்ரா செர்விஸ் என்று வீட்டுக்குள் வந்து உங்கள் மனைவிக்கும், சகோதரிக்கும், தாயாருக்கும் ஜட்டி பயான், செக்ஸ் செர்விஸ் செய்கின்ற நிலைமை உங்கள் குடும்பத்திற்கு ஏற்படக் கூடாது என்றால், எந்த ஒரு மெளலவியையும் வீட்டுக்குள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்க வேண்டாம்.


மெளலவி லீலைகள் தொடரும்....

24 comments:

  1. inthe thahavalukku satchi ullatha

    ReplyDelete
  2. please approach in good manner.i think this way is very very bad...

    ReplyDelete
  3. சுமார் 15 வருடங்களுக்கு முன்னர், மாவனல்லையில் இருந்து கொழும்பு செல்லும் பஸ்ஸில் நானும் பயணம் செய்தேன். இந்த மவ்லவியும் அதில் இருந்தார். ஆனால், இந்த மவ்லவி பஸ்ஸில் பிரயாணம் செய்துகொண்டிருந்த ஒரு அந்நிய மத பெண்மணிக்கு ஜக் அடித்து பாலியல் தொல்லை கொடுத்ததை நான் எனது கண்களால் கண்டேன்.

    ReplyDelete
  4. முஜாஹித் மவ்லவிதான் இந்த தளத்தின் பின்னணியில் இருக்கின்றார்.

    ReplyDelete
  5. puram pesiththiriyum owworukkum kedu than.awathooru mihakkodiya pawam...

    ReplyDelete
  6. WE DON'T HAVE ANY AUTHORITIES TO PUBLISH OTHERS MISTAKES...ALLAH KNOWS HOW TO PUNISH THEM...

    ReplyDelete
  7. Innoruvarin kuraihalai maraithal allah ungal kuraihalai maraikkiran...
    Intha thahavaluruthi endu nambuwathukku police entry, 4pearin satchikai eluthu ( lawyer aaal uruthipattirukka vendum ) paathikka pattirukkum pengalin vaakku moolam& medical report. ippadi annaithum samarpikkavum
    sattamthan kadamayai seiyum

    ReplyDelete
  8. Ewai Unmayo poiyo... samudaystthin nalan karudi please panni edu pontru muslimgalukkum Islathukkum elukkanawaihalai mediaku elukadeerhal. nam naatil perumpaanmai emmai alikka thudikkiradu.. edu pontra vidayangal anniyarukku thiriya wandal namakkuthan Kewalam aliwu. kalima sonna naangal pilawu pattu sinnapinnamahi waruhirom. mudindal SriLanka muslimgalai otrumai patuthi, anniya sakthihalil erundu ammaiyum emadu paramparai makkalaiyum kaakka muyatchiyungal. enda web side kurui kaanum kewalappaduthum aakkangal nirainda nallavidayangal ellaada onraahawe paarpawarhalukku thondrum. enna sonnalum enda wali murai pilai. thayawu seidu thiruthikkullungal. eduponra aakkangal anaithayum neekungal please...

    ReplyDelete
  9. அலலாஹ் அஹ்லம். மற்றவனது குறையை மறைத்தால் அல்லாஹ் எங்களது குறைகளை மறைப்பான். இது அவதூறு என்றால் எழுதியவர் தண்டனைக்குரியவர்.

    ReplyDelete
  10. அலலாஹ் அஹ்லம். மற்றவனது குறையை மறைத்தால் அல்லாஹ் எங்களது குறைகளை மறைப்பான். இது அவதூறு என்றால் எழுதியவர் தண்டனைக்குரியவர்.






    ReplyDelete
  11. அல்லாஹ்வே ஒருவரின் குற்றத்தை மறைக்கின்றான் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு பாவமீட்சி பெற்று திருந்துவதற்காக அதே நேரம் வேறொருவர் அல்லா மறைத்ததை அம்பலப்படுத்தினால் அல்லாஹ் அவனைக்கடுமையாக தண்டிப்பான். அல்லாஹ்வின் தண்டனையைப்பயந்து கொள்ளுங்கள். நபிகளார் கூறிய பங்கலோத்துக்கரராக நீங்கள் மாறிவிடாதீர்கள்.

    ReplyDelete
  12. I think this group is guided by a so called scholar PJ in tamil nadu. he is the one, who always barking useless about others here. Please try to correct your mistake instead of putting your self and the readers in hell.
    Allah is the only one to decide and punish others.

    ReplyDelete
    Replies
    1. i agree with you

      Delete
    2. Agreed...Aduthavanap pathi pakkura neram enga kuraya nenachi varundi, oru SUBHANALLA sollitu poradu safe...

      Delete
  13. allarum nallawrakalum illay allarum kettawarkalum illay .manthan tawarukal seypawanthan,yaru ippothiku 100k 100 nallawarkal.islathai mathwanaga kita koraya katta netla poda wernam pls.k

    ReplyDelete
  14. For admin of this page.

    If you trying to bring the true story of Mouvlavi's, why don't you publish with enough proof? How the public can believe this web site is publishing 100% true?

    Please don't forget that, allah is watching everything. please be sure that, what you publishing to the others is true, and it is not false news, also before you publish make sure and double check it is true.

    ReplyDelete
  15. Allahwaip payandu kollungal..Aduttawarkaludaya kuraikalaith turuwith turuwi aarayaadeergal.melum ungalidam ulla kuraikalath tiruththik kolla muyatchi seyyungal.awar unmayaga Appadiye seithirundalum ungalukku athai ambalap paduththa enda adikaaramum illai. ITHTHAKULLAH HAKKA THUKATEEH WALATAMOOTHUNNA ILLAH WAHANTHUM MUSLIMOON.

    ReplyDelete
  16. http://mudunekade.blogspot.com/2011/04/blog-post_30.html

    ReplyDelete
  17. நபிகளார் கூறிய பங்கலோத்துக்கரராக நீங்கள் மாறிவிடாதீர்கள்.

    ReplyDelete
  18. குறிப்பிட்ட நபர் அப்படி ஒரு தவறு செய்திருந்தாள் அதனை விசாரிக்க அவர் வாழ்கின்ற ஊர் நிர்வாகமோ அல்லது ஜம்மிய்யாவோ அதனைச் செய்யலாம். அதுவல்லாமல் இம்மாதிரியான ஒரு பிரபலமான ஊடகமொன்றில் இப்படி எழுதியிருப்பது அவரை மட்டுமல்ல அவருடைய பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதிக்கும் செயலாகும்.
    அல்லாஹ் நம்மனைவரையும் ஒற்றுமைப் படுத்துவானாக.
    "ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குக் கண்ணாடி என்றார்கள்."

    ReplyDelete
  19. ensha allah naan ninaikiren mele anda mawlawi patri katturai aludiyawn .anda mawlawi unmayile appadi seydu erundal awarai wida mosamanawanaga ewaneruppan

    ReplyDelete
  20. பொதுவாக ஆண்கள்(வாப்பா, கணவன், ஒரு தாய் பிள்ளைகளான ஆண் சகோதரர்கள்) இல்லாத நேரம் பிற ஆண்களுக்கு(வேறெ எவனா இருந்தாலும் சரி) பேசுவதட்கோ உள்ளே வருவதட்கோ எந்த வீட்டிலும் அனுமதிக்க கூடாது. தனது மனைவியை இன்னொரு ஆணுக்கு அறிமுகம் செய்வதோ கூடாது. எமது மக்களுக்கு இந்த அறிவினை கட்டாயப்படுத்த வேண்டும்.

    ReplyDelete