Tuesday, October 9, 2018

ஹிஜாமா சிகிச்சையால் ஜமாத்தே இஸ்லாமி அங்கத்தவர் உயிர் ஆபத்தான நிலையில்

ஆக்கம் : Iriz Shaheed
இன்னும் எத்தனை பேரை காவுகொண்டதின் பின்னர்,
எத்தனை குடும்பங்களில் நிரந்தர நோயாளிகளை உருவாக்கியதன் பின்னர் விழிக்கப்போகிறோம்?
இஸ்லாத்தின் பெயரால் வயிற்றுப்பிழைப்பு நடத்தும் பிணந்திண்ணிகளினால் ஒட்டு மொத்த சமூகமும் பதில் சொல்ல வேண்டிவரும்,
ஹலால் சர்டபிகேட் கற்றுத்தந்தது போதாதா?

Thursday, September 20, 2018

அகார் முஹமட் இற்கு அமீர் பதவி வழங்கப்பட மாட்டாது, காரணம் வித்தியாசம்


ஜமாத்தே இஸ்லாமியின் தலைமைப் பதவியில் இருந்து ஹஜ்ஜுல் அக்பர் நீக்கப்படவுள்ள நிலையில், அடுத்த அமீர் யார் என்பதை தெரிவு செய்ய வேண்டிய நிலையில் அந்த இயக்கம் உள்ளது. அடுத்த அமீர் நியமிக்கப்படுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வித்தியாசமான காரணம் ஒன்றிற்காக அஷெய்க் A.C. அகார் முஹமட் இற்கு தலைமை பொறுப்பை கொடுப்பதில்லை என்று இயக்கம் தீர்மானித்து இருப்பதாக இயக்க வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

Monday, September 17, 2018

தம்பி ISIS இல், ஹஜ்ஜுல் அக்பர் அவுட் – ஜமாத்தே இஸ்லாமியின் புதிய அமீர் யார்?


ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியின் தலைவராக 1994 ஆம் ஆண்டு தொடக்கம் 24 வருடங்கள் அமீராக இருந்த ஹஜ்ஜுல் அக்பர் பதவி விலகுகிறார். அவரது தம்பி ISIS மாறியது சர்ச்சையாக உள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 23 ஆம் திகதி ஜமாத்தே இஸ்லாமியின் தேசிய மாநாடு கண்டியில் (பொல்கொல்லை) நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. 

Saturday, August 18, 2018

கோழிமுட்டையை குர்பானி கொடுக்கலாம் – ஹோமோசெக்ஸ் உஸ்தாத் பத்வா

Image result for மன்சூர் உஸ்தாத்

முட்டைகொத்து, முட்டைரொட்டி, முட்டாப்பம், முட்டைப்பெற்றீஸ் எல்லாம் கேள்விப்பட்டு இருப்பீர்கள், ஆனால் முட்டைக்குர்பானி பற்றி உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது ஒருதடவை கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா? இன்று வாசிக்கப்போகும் செய்தி உங்களில் பலருக்கு ஆச்சரியமானதாக இருக்கலாம். நீங்கள் மட்டுமல்ல உங்கள் தந்தையர், பாட்டன்கள், மூதாதையர்கள் கூட கேள்விப் பட்டு இருக்காத ஒன்றாக இருக்கப் போகின்றது.

Sunday, March 25, 2018

மரீனா ரிபாயின் தாருன் நுஸ்ரா இழுத்து மூடப்பட்டது! நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!! அல்லாஹு அக்பர்!!!


19 அனாதை முஸ்லிம் சிறுமிகள் மூன்று வருடங்களாக தொடர்ச்சியாக கற்பழிப்பு, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட இடமான மரீனா ரிபாய் இற்கு சொந்தமான தாருன் நுஸ்ரா அனாதைகள் இல்லம் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் கடந்த வாரம் இழுத்து மூடப்பட்டுள்ளது, அல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர்.

Monday, December 25, 2017

மரீனாவின் வளர்ப்பில் உருவான “அல்லேலூயா” கிறிஸ்மஸ் மிட்நைட் விடியோ


சிறிலங்காவில் இருக்கும் முட்டாள்களுக்கு மட்டும் பித்அத், ஷிர்க், ஹராம், மஹ்ரம், அவ்றத்  என்று புனித பயான் பண்ணி, அதன் மூலம் சவூதி அரேபிய உட்பட பல அரபு நாடுகளில் இருந்து கோடி கோடியாக பணம் பெற்று வரும் மார்க்க வியாபாரி கிரிமினல் டாக்டர் மரீனா ரிபாயின் ஒரே மகள் “கடவுளின் மகன் இயேசு” பிறந்த நாளுக்கு டெல்லியில் ஒரு காபிருடன் போடும் ஆட்டமும், பாட்டமும், டான்ஸும் , கூத்தும் பார்த்து ரசித்து மரீனாவின் தூய்மையை தெரிந்து கொள்ளுங்கள்.

Monday, December 18, 2017

மாதர் மஜிலிஸில் மகளுக்காக நாய் பயான் பண்ணிய கிரிமினல் மரீனா


Rasmy Galle முகநூலில் இருந்து


ஆபிஸ் செல்ல ரெடியாகிக் கொண்டு காலை உணவருந்தியவண்ணம் லைட்டா முஸ்லிம் சேவைக்கு காது கொடுத்தேன். டாக்டரம்மா தனது வழமையான வசீகரக் குரலில் நாய் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடுபற்றி தெளிவுபடுத்திக் கொண்டிருந்தார். என்னடா நாய்க்கு வந்த சோதன. யாராவது ஒரு யஹூதி, நாய் ஒன்றைக் கொன்று பைத்துல் முகத்திஸில் எறிந்து விட்டானோ?

Tuesday, December 5, 2017

முஸ்லிமாத் ஷிபானியின் ஆட்டமும், கூத்தும் - மரீனாவின் மகளைப் பாருங்கள் (வீடியோ)


இலங்கை வானொலியில் வந்து முஸ்லிம் சேவையில் பெண்களுக்கு பயான் பண்ணுகின்றவர் டாக்டர் மரீனா தாஹா ரிபாய். “என் மகள் பாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன்” என்று சொன்னவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். ஊருக்கு பயான் பண்ணும் டாக்டர் மரீனா தாஹா ரிபாய் மகளை எப்படி வளர்த்து இருக்கின்றார் என்று நீங்களே பாருங்கள்.

அனாதைகளுக்கு நீதி கேட்டு டிசம்பர் 7ம் திகதி காலை 9 மணிக்கு ஆர்ப்பாட்டம்

தாருன் நுஸ்ரா அனாதைகள் இல்லத்தில் வைத்து இரண்டு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம், கற்பழிப்புக்கு உள்ளன 19 அப்பாவி அநாதை சிறுமிகளின் கற்புக்கு நீதி கேட்டு அமைதி பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

Blank செக் இல் கையெழுத்து வாங்கிய கிரிமினல் மரீனா ரிபாய் - CID வருமா?

இந்த தகவலை தனது ராஜினாமாக் கடிதத்தில் தெரிவித்து இருப்பவர் அல்முஸ்லிமாத் இன் பொருளாளர் அவர்கள்தான். இலங்கையில் பிளான்க் செக் இல் கையெழுத்து வாங்குவது சட்டப்படி குற்றம்.